மகாராஷ்டிரத்தில் போராட்டப்பாதையில் நடந்த விவசாயிகள் எழுப்பியிருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான, ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று, நதிநீர் இணைப்பால் அவர்களது நிலங்கள் மூழ்கவிருப்பது குறித்தது.
நதிநீர் இணைப்புதான் நம் தண்ணீர் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று இந்த கானல்நீரைக் கேட்டுக் கோரிக்கை வைக்கும் பெருவாரியான தமிழக விவசாயிகள், இதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்களாக. தமிழகத்திலும் பிற இடங்களிலும் நிலங்களை இழந்து, பாதச்சதைகிழிய நீங்கள் போராட்டம் செய்ய நேரிட்டால், நதிநீர் இணைப்பைத் தீர்வாகக் காட்டும் எந்த ஆன்மீக அறிவியல் அரசியல் சினிமா மேதைகளும் துணைவரப் போவதில்லை.
[…] 5 mins ago பொது Leave a comment 1 […]
[…] 2 mins ago பொது Leave a comment 1 […]