சென்னிமலையில்
சித்தர் சமாதி.
விரல்களால் பரவசமாய்க்
கன்னத்தில் போட்டு
மொணமொணவென்று
முனுமுனுக்கிறான்
பக்தன்.
நட்டகல்லாகி
நிற்கிறார்
சிவவாக்கியர்.
சென்னிமலையில்
சித்தர் சமாதி.
விரல்களால் பரவசமாய்க்
கன்னத்தில் போட்டு
மொணமொணவென்று
முனுமுனுக்கிறான்
பக்தன்.
நட்டகல்லாகி
நிற்கிறார்
சிவவாக்கியர்.
Leave a Comment » |
கவிதை |
நிரந்தர பந்தம்
Kannan பதிப்பித்தது.
இரட்டைக் குவளைகள் ஒழிந்தன.
ப்லாஸ்டிக் உபயத்தில்
ஆளுக்கொரு குவளை.
Leave a Comment » |
கவிதை |
நிரந்தர பந்தம்
Kannan பதிப்பித்தது.
You are currently browsing the உரக்கச் சொல்வேன் blog archives for திசெம்பர், 2012.