காந்திய காலத்துக்கொரு பாலம்

நாராயண் தேசாய் – காந்தி, வினோபா, ஜெயப்பிரக்காஷ் நாராயண் ஆகியோரோடு நெருங்கிப் பழகி, உடன் போராடி உழைத்தவர். அவரை மதுரையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடல் குறித்து  ‘காந்தி இன்று’ தளத்தில் எழுதியுள்ளேன். ‘காந்தி இன்று’ தளத்தை நடத்திவரும் நண்பர் டாக்டர்.சுனில் கிருஷ்ணனையும் மதுரையில் சந்தித்தேன். காந்தியைப் பற்றிய நூல்களையும் குறிப்புகளையும் தேடித்தேடிப் படித்து, தமிழாக்கம் செய்து பதிவேற்றி வருகிறார்.

ஆறு பகுதிகளாய்ப் பதிப்பித்த அந்தக் கட்டுரைக்கான இணைப்புகள் இங்கே.

பகுதி 1   பகுதி 2   பகுதி 3

பகுதி 4   பகுதி 5   பகுதி 6

ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.

இந்த நேர்காணலும், சுனில் எழுதிய ஒரு கட்டுரையும் ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சர்வோதய இலக்கியப் பண்ணையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் (நேர்காணல் மட்டும்) கிடைக்கும்.

சர்வோதய இலக்கியப் பண்ணை,

எண் 32/1, மதுரை சந்திப்பு அருகில், மேற்கு வெளி வீது, தெற்கு ரயில்வே காலனி, மதுரை – 625001. தொலைபேசி – 0452 234 1746

Advertisement

2 Responses to காந்திய காலத்துக்கொரு பாலம்

  1. […] my interview with Narayan Desai, he had talked about the role of Shanti Sena in the Northeast. Here, he explains in more detail […]

  2. […] The Tamil version of the interview was posted in GandhiToday.in – the links can be found here. Savodaya Ilakkiya Pannai, Madurai has published this interview in print form, both in English and […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: