நான் கண்ணன்.
ஒரு காலத்தில், என் வயதுக்கு, என்னைவிடச் சிறப்பாய் யாரும் தமிழ் பேச முடியாது என்று இறுமாப்பாய் நினைத்திருந்தவன். இன்று, காலத்தின் கட்டாய ஓட்டத்தில், தமிழை விட்டு வெகு தொலைவு தள்ளித்தான் இருக்கிறேன்.
இன்றும் பிடிவாதமாய் என் கையெழுத்தில் மட்டும் என் தமிழ் குடியிருக்கிறது, பெருமிதத்தோடு. மற்றபடி, காணாமல் போன என் தமிழைக் கண்டெடுக்கும் முனைப்பில் இந்த வலைகடலில் நீந்த வந்துள்ளேன்.
11:35 மு.பகல் இல் ஏப்ரல் 2, 2008 |
The same condition for me also, but i used to write Kavidhai & Sirukadhaigal.
5:55 பிற்பகல் இல் ஜூலை 11, 2008 |
thamizh ini mella vaazhum… keep up the spirit kannan.
11:40 மு.பகல் இல் பெப்ரவரி 18, 2009 |
urraka solvome ulagirku naam urimaikkaga poradupavargal entru